வங்கி ஏ.டி.எம்.இயந்திரத்தின் லாக்கரை உடைக்க முடியாததால் ரூ.10 லட்சம் தப்பியது
தூத்துக்குடி பிரையண்ட்நகர் 7வது தெருவில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 27ம் தேதி இரவு யாரோ மர்ம ஆசாமி ஏ.டி.எம் கதவை உடைத்து உள்ளே புகுந்து சிசிடிவி கேமராவை உடைத்துள்ளார்… பின்னர் பணம் இருக்கும் லாக்கரை உடைக்க முடியாததால் ஏமாற்ற்த்துடன் அந்த மர்ம ஆசாமி அங்கிருந்து சென்று விட்டார். இதுகுறித்து நேற்று நெல்லையை சேர்ந்த வங்கியின் ஏடிஎம் சர்வீஸ் மேனேஜர் ஆசீர் நவீன் என்பவர் வந்து பார்த்தபோது ஏடிஎம். … Continue reading வங்கி ஏ.டி.எம்.இயந்திரத்தின் லாக்கரை உடைக்க முடியாததால் ரூ.10 லட்சம் தப்பியது
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed